திருப்பூர் மாவட்டம் பல்லடம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கசமுத்திரம் கிராமத்தில் எலந்தகுட்டை ஏரியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது....
ராமநாதபுரம் அடுத்த கீழக்கரை கடலில் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவுநீரையும் நகராட்சி நிர்வாகமே கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கீழக்கரை கடல்பகுதி மீன்வளம் நிறைந்ததாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி...